Medical Alert Systems for Active Seniors
1 month ago
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
1/24/2009 12:20:00 PM
Labels: அது ஒரு காலம்(Nostalgia), பதிவர் வட்டம்
7 மறுமொழிகள்:
Nostalgia !
பாலா,
என்னைப் பாதித்த, முதல் பரிசு வாங்கிய கவிதை.
http://www.maraththadi.com/article.asp?id=1942
நீங்கள் வசித்த சுங்குவார் தெரு வீடு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஞாபகங்கள்
தாலாட்டும்
தேவா......
Jsri,
வருகைக்கு நன்றி. அந்த கவிதை சூப்பர் :)
எனது பழைய கவிதைப் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் இட்டீர்கள்:
http://balaji_ammu.blogspot.com/2004/11/blog-post_110070213219223593.html
டோண்டு ஐயா, (சே, இப்படி அழைத்தால் ஒரு மாதிரி இருக்கிறது ;-) )
ராகவன் சார்,
இந்த வீடு நான் ஆதி காலத்தில் (!) குடியிருந்த வடக்குக் குளக்கரைத் தெரு வீடு, அத்தெருவின் எக்ஸ்டென்ஷன் தான் சுங்குவார் தெரு !
தேவன்மயம்,
வருகைக்கு நன்றி.
நாஸ்டால்ஜியா எப்போதுமே இனிமையானது, அதில் சற்றே சோகம் இழையோடினாலும் !
Post a Comment